4 பேர் தீக்குளிக்க முயற்சி

img

பெரம்பலூர் ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தீக்குளிக்க முயற்சி

தங்களுக்கு சொந்தமான வீட்டை மீட்டுத் தரக் கோரி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.